Skip to main content

காலில் விழ வைத்தது யார்? -ஊர்ப் பஞ்சாயத்தும் உண்மைகளும்!

Published on 22/05/2021 | Edited on 22/05/2021
சமூக வலைத்தளங்களில் பரவிய அந்தக் காட்சி பதற வைத்தது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட கிராமம் ஓட்டனேந்தல். இந்த கிராமத்தில் பட்டியலின சமூகத்துப் பெரியவர்கள், இடைநிலைச் சமூகமக்கள் காலில் விழுகிறார்கள். பஞ்சாயத்து என்ற பெயரில் இந்தக் கொடூரம் நிகழ்த்தப்ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்