நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குதுன்னு எல்லோருக்கும் நல்ல சேதி சொல்லும் குடுகுடுப்பைக்காரர்களே, தங்களுக்கு யாராவது இப்போது அந்த நல்ல சேதியை சொல்ல மாட்டார்களா என்று தவித்துக்கிடக்கிறார்கள். ஊரே அயர்ந்து தூங்கும் நள்ளிரவிலேயே தங்கள் பணியை துவங்கிவிடும் இந்த சமூகத்தினர் ஊரடங்கினால்...
Read Full Article / மேலும் படிக்க,