Skip to main content

சிக்னல் : நக்கீரன் முயற்சியால் மீண்டுவந்த தொழிலாளர்கள்!

Published on 13/05/2020 | Edited on 13/05/2020
நக்கீரன் முயற்சியால் மீண்டுவந்த தொழிலாளர்கள்! நாகை மாவட்டம் சீர்காழி பகுதியிலிருந்து, கேரள மாநிலத்திற்கு ஏராளமானோர் செங்கல் அறுக்கும் வேலைக்காக செல்வது வழக்கம். அதன்படி, ஆலப்புழா, கிழக்காஞ்சேரி பகுதிக்கு எடமணல், வருஷபத்து, திருவெண்காடு உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களிலிருந்து வே... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்