Skip to main content

பெண் மந்திரவாதியுடன் பலி பூஜை! மகளைக் கொன்ற தந்தை!

Published on 06/06/2020 | Edited on 06/06/2020
நரபலியா என்ற பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது அந்த சிறுமியின் படுகொலை. புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகே உள்ள நொடியூர் கிராமத்தில் கடந்த மாதம் 18 ந் தேதி குடிதண்ணீர் எடுக்க குளத்திற்கு சென்ற 13 வயது சிறுமி வித்தியா வீடு திரும்பவில்லை. தாய் மற்றும் சகோதரிகள் தேடிச் சென்றபோது அரை க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்