Skip to main content

போலீஸ் வளர்த்த கஞ்சா வியாபாரம்! நீதி கேட்கும் மணிகண்டன் பெற்றோர்!

Published on 11/12/2021 | Edited on 11/12/2021
"ஜெயராஜ்-பென்னிக்ஸிற்கு ஒரு நீதி... மணிகண்டனுக்கு ஒரு நீதியா..?' என மாணவர் மணிகண்டனின் இறப்புக்கு எதிராக குரல் எழுப்புகின்றன அ.தி.மு.க. உள்ளிட்ட எதிர்க்கட்சிகள். கடந்த 4-ஆம் தேதியன்று முதுகுளத்தூர் நீர்க்கோழியேந்தல் கிராமத்தினை சேர்ந்த கூலித் தொழிலாளி லட்சுமணக்குமார்-ராமலட்சுமி தம்பதியி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்