Skip to main content

மவுனம் கலையாத நிர்மலாதேவி!

Published on 29/03/2019 | Edited on 30/03/2019
ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற வளாகத்தில் தனியாக நடந்து வந்த நிர்மலாதேவி அமைதியாகவே இருந்தார். ஜாமீன் கிடைப்பதற்கு முன்பு, மதுரை மத்திய சிறையிலிருந்து நீதிமன்ற காவல் நீட்டிப்புக்காக பிப்ரவரி 14 அன்று நிர்மலாதேவியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தியபோது நூற்றுக்கணக்கான காக்கிகள் குவிக்கப்பட்டனர்.... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்