எம்.பி. தேர்தலுடன் 21 தொகுதி இடைத்தேர்தல் ஆட்சி பணால்! -சரிக்கட்டும் எடப்பாடி!
Published on 12/02/2019 | Edited on 13/02/2019
எல்லோரும் ஒருபக்கமாக ஓடிக்கொண்டிருக் கும்போது எடப்பாடி மட்டும் வேறு பக்கமாக ஓடுவதுதான் தன்னை தக்க வைப்பதன் ரகசியம். "எல்லோருடைய கவனமும் எம்.பி. தேர்தல் மீது இருக்கும்போது, 21 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலைப் பற்றித்தான் கவலைப்பட்டுக்கொண்டிருக்கிறார் எடப்பாடி' என்கிறார்கள் அ.தி.மு.க.வினர...
Read Full Article / மேலும் படிக்க,