Skip to main content

பெற்றோரை வெட்டிக் கொன்ற கொடூர மகன்

Published on 06/05/2020 | Edited on 06/05/2020
குற்ற நடவடிக்கைகள் கொரோனா காலத்தில் குறைந்துவிட்டதாக காவல்துறை நிம்மதியடைகிறார்கள். ஆனால், பெரம்பலூர் மாவட்டம் லாடபுரம் கிராமத்தில் நடந்த கொலை பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமசாமி செல்லம்மாள் தம்பதியின் மகன் 35 வயது ரமேஷ். பட்டதாரியான இவர் படிப்புக்குத் தகுந்த வேலை கிடைக்காததால்... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்