Skip to main content

அமோனியா கசிவு! உயிர்ப் பயத்தில் அலறிய மக்கள்!

Published on 30/12/2023 | Edited on 30/12/2023
சென்னையில் மழை வெள்ளத்தின் பாதிப்பு ஓயும் முன்பே, மணலி பெட்ரோலிய நிறுவனப் பகுதிகளிலிருந்து அடித்து வரப்பட்ட கழிவு எண்ணெய்களால் பெரிதும் பாதிக்கப்பட்டனர் எண்ணூர் பகுதி மக்கள். அதற்கான நிவாரண உதவியெல்லாம் அறிவிக்கப்பட்ட நிலையில், பட்ட காலிலேயே படும் என்பதுபோல் தற்போது, அமோனிய வாயுக்கசிவால... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்