ஊழல்கள் அதிகரித்து வருவதால் அழிவை நொக்கிச் சென்றுகொண்டிருக்கிறது ஆவின் நிறுவனம். இதை தடுப்பார் யாருமில்லையா என்ற ஆதங்கத்துடன் ஆவின் நிர்வாகத்துக்கும் அமைச்சர் மனோதங்கராஜுக்கும் எதிராக போராட்டத்தில் குதிக்கத் திட்டமிட்டுள்ளனர் பால் உற்பத்தியாளர்கள்.
தமிழகத்தில் தினசரி 1 கோடியே 20 லட்சம் ...
Read Full Article / மேலும் படிக்க,