"இருவர் மண் நீர் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையா யிருப்பினு மந்த சூளை
அரைக்காசுக் காகாதென் றாடாய் பாம்பே.'
(பாம்பாட்டிச் சித்தர்)
கோரக்கர்: தென்பாண்டித் தமிழ் மண்ணில் தமிழ் மக்களில் ஒருவராகப் பிறந்து, பகுத்தறி வால் பலவற்றையும் சுயமாக அறிந்து, இயற்கை யின் நிகழ்வு...
Read Full Article / மேலும் படிக்க