துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன்
அளியின்மை வாழும் உயிர்க்கு.
-என்பது வள்ளுவர் வாக்கு. இதன் பொருள் என்னவென்றால், மழையில்லாத நாடு வறண்டு வாடி நிம்மதி இழப்பது போலவே, அருள் நெஞ்சம் இல்லாத அரசைக் கொண்ட நாடும் நிம்மதி இழந்து விடும் என்பதாகும்.
வள்ளுவர் சுட்டிக்காட்டும் நிம்மதியற்ற நிலை...
Read Full Article / மேலும் படிக்க