Published on 03/02/2024 (16:44) | Edited on 03/02/2024 (16:56)
பல வருடங்களுக்குமுன்பு மாக்னெஸ் என்ற பெயரைக்கொண்ட ஒரு ஆட்டிடையன் இருந்தான்.
மாக்னெஸ்ஸின் ஒரு செம்மறி ஆடு காணாமல் போய்விட்டது.
அவன் அதைத் தேடி மலைகளின் பக்கம் சென்றான். வெறும் கற்கள் மட்டுமே நிறைந்திருக்கும் ஒரு பிரதேசத்தை அடைந்தான். அந்த கற்களின்மீது நடந்தபோது, தன் பூட்ஸ் கற்களில் ஒட்டி...
Read Full Article / மேலும் படிக்க