Published on 10/12/2020 (17:16) | Edited on 22/12/2020 (10:36)
பாலத்தின்மீது ஒரு விளக்குத் தூணில் சாய்ந்தவாறு நான் சிறிது நேரம் நின்றேன். மனதில் அகற்ற முடியாத அளவிற்கு சுமை இருந்தது.
அதன்வழியாக செல்வது முதன்முறையல்ல... அதற்கு முன்பும் போயிருக்கிறேன். ஆனால், அப்போதெல்லாம் இதைப்போன்ற ஒரு நினைப்போ வேதனையோ உண்டானதில்லை. சரீரம் தளர்ந்துகொண்டிருக்கிறது. ...
Read Full Article / மேலும் படிக்க