Skip to main content

மனக்குழப்பம் தீர்க்கும் பரிகாரம்! - ஜோதிட சிகாமணி சிவ. சேதுபாண்டியன்

ஒருவர் ஜாதகத்தில் மூன்றாமிடத்து அதிபதியைக்கொண்டு அவரது தைரியத்தை அளவிடமுடியும். மூன்றாமிடத்திலுள்ள கிரகங்கள் அல்லது அந்த இடத்தைப் பார்க்கும் கிரகங்களைக்கொண்டு நிர்ணயம் செய்யலாம். தைரியம் புருஷ லட்சணம் என்பர். ஆணுக்கு ஓரளவு தைரியம்வேண்டும். அப்போதுதான் பிரச்சினைகளைப் பக்குவமாக எதிர்கொள்ள... Read Full Article / மேலும் படிக்க

இவ்விதழின் கட்டுரைகள்