"அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொடு அஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.''
-திருமந்திரம்
நம் மூச்சுக்காற்றே சிவபெருமானாக பூஜிக்கப்படுகிறது. மூச்சுக்காற்றே, மனதின்மூலம், ஐம்புலன்களையும் இயக்குகிறது. இதுவே, சிவனின் ஐந்து முகங்கள் (ஈசான...
Read Full Article / மேலும் படிக்க