Skip to main content

பா.ஜ.க.வின் வெறியாட்டம்! தாராவி மக்களின் அபயக் குரல்...

  கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் பல காலங்களாக பல்வேறு காரணங்களுக்காக நடந்து வருகிறது. அதிலும் குறிப்பாக பம்பாய் நகரில் தமிழர்கள் அதிகம் வாழக்கூடிய, மகாராஷ்டிராவின் தமிழகம் என அழைக்கப்படும் தாராவி மீது நடத்தப்பட்ட வன்முறைகள் வரலாறு ந...
Read Full Article / மேலும் படிக்க,
Open in app