Skip to main content

உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பேரணி! (படங்கள்) 

Published on 01/03/2020 | Edited on 02/03/2020

 

உலக பெண்கள் தினம் வருவதை முன்னிட்டு பெண்கள் வன்கொடுமைக்கு எதிரான பேரணியை சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற இந்த பேரணி பெண்கள் பலர்திரளாக கலந்துகொண்டனர். 

சார்ந்த செய்திகள்