Skip to main content

ஆரணி அருகே கன்டெய்னரில் ஒரு கோடி மதிப்புடைய எரிசாராயம்? போலீசார் ஆய்வு!

Published on 18/09/2019 | Edited on 18/09/2019

திருவண்ணாமலையில் போலீசார் விரட்டிச் சென்ற கன்டெய்னர் லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

 One crore worth of  Aliphatics in the container near arani? The police are investigating!


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே போலீசார் விரட்டியதில் வேகமாக சென்ற கன்டெய்னர் லாரி தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அந்த கன்டெய்னர் லாரியை போலீசார் தற்போது ஆய்வு செய்து வருகின்றனர். அந்த லாரியில் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள எரிசாராயம் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்