Skip to main content

மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தினர் சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் (படங்கள்)

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இன்று (11.03.2023) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தமிழ்நாடு அரசு மருத்துவ ஆய்வக நுட்பனர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர். இதில் கலந்து கொண்டவர்கள் பதவி உயர்வு வழங்குதல், ஒப்பந்த பணியிடங்களை நிரந்தர பணியிடங்களாக அறிவித்து இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி நியமனம் செய்தல் உள்ளிட்ட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். 

 

 

சார்ந்த செய்திகள்