Skip to main content

புள்ளியியல் துணை சேவைகள் தேர்வு (படங்கள்) 

Published on 11/01/2022 | Edited on 11/01/2022

 

தமிழ்நாடு பொது சேவை ஆணையம் ஒருங்கிணைந்த புள்ளியியல் துணை சேவைகள் தேர்வில் சேர்க்கப்பட்டுள்ள பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு இன்று (11.01.2022)  நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுக்க 9 மாவட்டத்தில் இதற்கான தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை மற்றும் பிற்பகல் என இரண்டு பிரிவுகளாக நடைபெறுகின்றன. அதன்படி சென்னையிலும் பல்வேறு பள்ளிகளில் தேர்வு நடைபெற்று வருகின்றன. 

 

 

சார்ந்த செய்திகள்