Skip to main content

ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைப்பு

Published on 28/05/2018 | Edited on 28/05/2018
sttt

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார் ஆட்சியர். 

தூத்துக்குடி   ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்து அரசாணை வெளியிட்டுள்ளது.  தமிழக அரசு அரசாணை வெளியிட்டதை அடுத்து  , தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி  ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்தார்.  

சார்ந்த செய்திகள்