Skip to main content

ரவுடி புளியந்தோப்பு எழில் கைது

Published on 10/03/2020 | Edited on 10/03/2020
ப்


பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் ஆற்காடு சுரேஷின் நெருங்கிய கூட்டாளியும், சென்னையை சேர்ந்த பிரபல ரவுடியுமான புளியந்தோப்பு எழில் இன்று  அதிகாலை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  பல்வேறு வழக்குகளில் தலைமறைவாக இருந்த எழில் தனது கூட்டாளிகள் மூலம் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளார்.  இந்நிலையில், வெளியூரில் தலைமறைவாக இருந்த எழில் இன்று அதிகாலை புளியந்தோப்பு வந்தபோது அவரை போலீஸ் கைது செய்தது.   

 

சார்ந்த செய்திகள்