Skip to main content

கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் (படங்கள்)

Published on 19/12/2023 | Edited on 19/12/2023

 

பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில், கனமழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை, மேயர் பிரியா ராஜன் இன்று (19-12-23) ரிப்பன் மாளிகை கட்டட வளாகத்திலிருந்து இரண்டு வாகனங்கள் மூலம் அனுப்பி வைத்தார்.

சார்ந்த செய்திகள்