Skip to main content

மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் காலமானார்!

Published on 05/04/2021 | Edited on 06/04/2021

 

ர


மூத்த பத்திரிகையாளர் கோசல்ராம் உடல் நலக்குறைவால் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் காலமானார். பல்வேறு பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளில் பணியாற்றியவர் கோசல்ராம். கோசல்ராமின் இறப்புக்கு பத்திரிகையாளர்கள் சமூக வலைதளங்களில் தங்களின் வருத்தத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள். 

 

 

சார்ந்த செய்திகள்