Skip to main content

மேகதாதுவில் அணை கட்டினால் ஒருமைப்பாடு எனும் அணை உடையும்-வைகோ!

Published on 08/12/2018 | Edited on 08/12/2018
VAIKO

 

மேகதாதுவில் அணை கட்டினால் ஒருமைப்பாடு எனும் அணை உடைந்துபோகும் என வைகோ தெரிவித்துள்ளார்.

 

சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த வைகோ பேசுகையில்,

 

தண்ணீருக்காக ஏங்கி நிற்கும் டெல்டா விவசாயிகளின் தீராத துன்பத்தை மத்திய அரசு குறைக்க முற்படாமல், தேர்தலுக்காக மேதாததுவில் அணைகட்ட மத்திய அரசு உத்தரவு வழங்கி அணை கட்டப்பட்டால் இந்திய ஒருமைப்பாடு எனும் அணை உடையும்.

 

தனியாக ஒரு தமிழ்நாடு இருந்தால் பன்னாட்டு சபையில் முறையிட்டு நீதி கேட்கலாம் என்ற எண்ணம் எதிர்காலத்தில் ஏற்படுவதை தடுக்கமுடியாது என கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்