Skip to main content

திருவள்ளூரில் 16 மின்திருட்டுகள் கண்டுபிடிப்பு!!! இலட்சக்கணக்கில் அபராதம்...

Published on 08/11/2018 | Edited on 08/11/2018
electricity theft

 

 

திருவள்ளூர் அம்பத்தூர் பகுதியில் 16 இடங்களில் மின் திருட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட மின்நுகர்வோர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர்களும் தவறை ஒப்புக்கொண்டு, சமரச தொகை கட்ட சம்மதித்தனர். சமரச தொகை மொத்தம் 61,000 உட்பட, ரூ. 6.77 இலட்சம் வசூலிக்கப்பட்டது. சமரச கூடுதல் தொகை கட்டியதால் காவல்நிலையத்தில் புகார் பதியவில்லை.

 

 

 

சார்ந்த செய்திகள்