Skip to main content

‘நீட் தேர்வை ரத்து செய்’  என்ற முகக்கவசம் அணிந்து சட்டமன்றத்திற்குவந்த தி.மு.க எம்.எல்.ஏ.க்கள் (படங்கள்)

Published on 14/09/2020 | Edited on 14/09/2020

 

 

கரோனா தொற்று காரணமாக கடந்து மார்ச் மாதம் சட்டப்பேரவை கடைசியாக கூடியது. அதன்பிறகு இன்று முதல் (14/9/2020) மூன்று நாட்கள் கரோனா தொற்று காரணமாக தலைமை செயலகத்தில் தனிமனித இடைவெளி கடைப்பிடிக்க முடியாது என்பதனால் கலைவாணர் அரங்கத்தில் நடைபெறுகிறது. இதற்காக அ.தி.மு.க, தி.மு.க மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் கலைவாணர் அரங்கத்திற்கு வந்தனர். 

 

இதில், தி.மு.க தலைவர் முக.ஸ்டாலின் மற்றும் எம்.எல்.ஏக்கள். "நீட் தேர்வை ரத்து செய்" என்று வசனம் பொருந்திய முகக்கவசம் அணிந்துகொண்டு கலைவாணர் அரங்கத்தினுள் சென்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்