Skip to main content

சமபந்தியில் அமைச்சர் சீனிவாசன்!

Published on 03/02/2019 | Edited on 03/02/2019

 

dindugul seenivasan participated in anna memorial function

 

அறிஞர் அண்ணா நினைவு நாளையொட்டி சென்னை திருவல்லி கேணி பார்த்தசாரதி கோவிலில் சிறப்பு வழிபாடும்,பொது விருந்தும் நடைபெற்றது.

 

இந்த சிறப்பு வழிபாடு மற்றும் பொது விருந்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து கொண்டு மக்களோடு மக்களாக உட்கார்ந்து சாப்பிட்டுவிட்டு சென்றார்.

 

 

சார்ந்த செய்திகள்