Skip to main content

தமிழ்நாடு வியாபாரிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் (படங்கள்) 

Published on 02/05/2022 | Edited on 02/05/2022

 

தமிழ்நாடு வியாபாரிகள் சங்க பேரவையின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 30ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், வணிகர்களை பாதிக்கும் ஷாப்பிங் மால்கள் வேண்டாம், அந்நிய ஆன்லைன் வணிக நிறுவனங்களுக்கும், உள்ளூர் கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் அதிக வரிகள் விதிக்க வேண்டும். சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு அறவே கூடாது என்று வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டம் அந்த பேரவையின் மாநில தலைவர் அருண்குமார் தலைமையில் நடந்தது.  
 

 

 

சார்ந்த செய்திகள்