Skip to main content

சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்ல முயன்றவர்கள் கைது

Published on 11/02/2019 | Edited on 11/02/2019
Arrested



இலங்கைக்கு சட்டவிரோதமாக தப்ப முயன்ற ஐந்து இலங்கை அகதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
 

மதுரை ஆனையூர் அகதிகள் முகாமில் தங்கியிருந்த கிளிநொச்சியைச் சேர்ந்த மூன்று பெண்கள் ஒரு குழந்தை உட்பட ஜந்து பேர் தனுஷ்கோடி வழியாக இலங்கைக்கு தப்பிச்செல்ல முயன்றபோது  சுங்கத்துறையினர் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவர்களை தனுஷ்கோடி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவர்களிடம் போலீசார் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்