Skip to main content

200 கிலோ குட்கா உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

Published on 18/09/2018 | Edited on 18/09/2018
200 kg Gutka confiscated

கோவை புலியகுளம் விநாயகர் கோவில் அருகே வீட்டிலிருந்து 200 கிலோ குட்கா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர். தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.  அந்த வீட்டின் உரிமையாளர் சுயம்புராஜ் மளிகை கடை நடத்தி வருகிறார்.
 

 

சார்ந்த செய்திகள்