Skip to main content

பாரதியார் பாடலை சொல்லி நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டு சொன்ன ப.சிதம்பரம்

Published on 11/07/2019 | Edited on 11/07/2019
Nirmala Sitharaman - p chidambaram



மாநிலங்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் பேசினார். 
 

அப்போது அவர், 
 

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்
பாரினில் பெண்கள் நடத்தவந்தோம்;
எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண்
இளைப்பில்லை காணென்று கும்மியடி.. என்ற பாரதியாரின் பாடலை சொல்லி நிதி அமைச்சராக பொறுப்பேற்றதற்காக நிர்மலா சீதாராமனுக்கு பாராட்டுகளை தெரிவித்துக்கொண்டார்.  


 

சார்ந்த செய்திகள்