Skip to main content

தூய்மைப் பணியாளர்களுக்கு சிறப்பு செய்த அ.தி.மு.க.வினர்!

Published on 06/10/2020 | Edited on 06/10/2020

 

வடசென்னை எருக்கஞ்சேரியில் உள்ள 35 -ஆவது வட்டத்தில், அ.தி.மு.க சார்பில் தூய்மைப் பணியாளர்களைச் சிறப்பிக்கும் விதமாக விழா நடத்தப்பட்டது.

 

இவ்விழாவில், அமைச்சர் மா.பாண்டியராஜன், ஆர்.எஸ்.ராஜேஸ், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் சச்சின் டேனியல் மணி ஆகியோர் கலந்து கொண்டு, கரோனா காலத்தில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளிகளுக்கு 5 கிலோ அரிசி, பருப்பு மற்றும் கோதுமை ஆகிய மளிகைப் பொருட்களை கொடுத்துச் சிறப்பு செய்தனர். 

 

 

சார்ந்த செய்திகள்