Skip to main content

குடியரசு தலைவர் மற்றும் அவரது மனைவி 10 நாட்கள் வெளிநாட்டு சுற்றுப்பயணம்...

Published on 25/03/2019 | Edited on 25/03/2019

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் 10 நாட்கள் அரசுமுறை பயணமாக சிலி, பொலிவியா, குரோஷியா ஆகிய நாடுகளுக்கு செல்கிறார்.

 

ramnath govind

 

இன்று காலை டெல்லியிலிருந்துக்கு விமானம் மூலம் அவர் கிளம்பியுள்ளார். 10 நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த பயணத்தில் குடியரசு தலைவரின் மனைவியும் அவர் உடன் செல்கிறார். இந்த பயணத்தின் மூலம் பொலிவியா மற்றும் குரோஷியா ஆகிய நாடுகளுக்கு செல்லும் முதல் இந்திய குடியரசு தலைவர் என்ற பெருமையை பெறுகிறார். அதுபோல சிலி நாட்டுக்கு செல்லும் இந்தியாவின் மூன்றாவது இந்திய குடியரசு இவர் ஆவார். 

 

 

சார்ந்த செய்திகள்