Skip to main content

டெல்லியில் இத்தாலி பிரதமர்...

Published on 30/10/2018 | Edited on 30/10/2018
italy


இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான தொழில்நுட்ப உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இத்தாலி பிரதமர் கியுஸெப்பி கொண்டே இந்தியா வந்தடைந்துள்ளார். இந்தியா தலைநகர் டெல்லியில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்ந்த செய்திகள்