Skip to main content

கழிவுநீர்த் தொட்டியில் உயிரிழந்த தொழிலாளர்கள்! -கரூர் அவலம்!

Published on 26/11/2022 | Edited on 26/11/2022
கரூர் மாவட்டம் தோரணக்கல்பட்டியை அடுத்த கரட்டுப்பட்டி காந்தி நகரில் வசித்து வருபவர் வழக்கறிஞர் குணசேகரன். இவர் தன் பழைய வீட்டைப் புதுப்பித்துக் கட்டினார். இவ்வீட்டின் பணிகள் முடிந்த நிலையில், ராஜேஷ்குமார், மோகன்ராஜ், சிவகுமார், கோபால் ஆகிய 4 பேரும் சாரம் அவிழ்க்கும் பணியில் ஈடுபட்டு வந் ... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் புகார் தந்த அ.தி.மு.க! ஷாக் தந்த கவர்னர்!

Published on 26/11/2022 | Edited on 26/11/2022
"ஹலோ தலைவரே, பரபரப்பான சூழலில் கவர்னர் ஆர்.என். ரவியை எடப்பாடி சந்திச்சிருக்கார்.''” "ஆமாம்பா, நாம் போனமுறையே கவர்னரின் டெல்லி விசிட் பற்றிப் பேசிக்கிட்டோம். அவர் அங்கிருந்து திரும்பி வந்த சூட்டோடு இந்த சந்திப்பு நடந்திருக்கே?''” "உண்மைதாங்க தலைவரே, தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை 23-ந் ... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 26/11/2022 | Edited on 26/11/2022
நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி"அறநிலையத்துறை தேவையற்றது' என்று பொன்.மாணிக்கவேல் கூறியிருக்கிறாரே? ரிடையர்டு ராணுவ அதிகாரிகள் பா.ஜ.க.வில் சேர்ந்து மந்திரிகளாகியிருக்கிறார்கள். ரிடையர்டு போலீஸ் அதிகாரியான பொன்.மாணிக்கவேல் என்ன எதிர்பார்த்து, பா.ஜ.க.-ஆர்.எஸ்.எஸ். குர லில் பேசுகிறாரோ. இந்து ... Read Full Article / மேலும் படிக்க,