Skip to main content

அப்பா,தம்பி சாவுக்கு நீதி கிடைக்குமா? - ஏக்கத்தில் சாத்தான்குளம் ஜெயராஜ் மகள்!

Published on 07/05/2025 | Edited on 07/05/2025
2020-ஆம் ஆண்டு தமிழ்நாட் டில் கொரோனா ஊரடங்கின்போது, நக்கீரன் புலனாய்வு செய்தி வெளியிட்டு "ஜெயராஜ், பென் னிக்ஸ் இருவரும் சாத்தான்குளம் போலீசின் சித்திரவதையால்தான் உயிரிழந்தார்கள்' என்பது ஆதாரத்துடன் அம்பலமானது. இந்த வழக்கை யாரும் மறந்திருக்க முடியாது. ஐந்து ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்க... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்