Skip to main content

கடலூர் மேயர் யார்? கனவில் மிதக்கும் கழகத்தினர்!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022
கடல் சூழ்ந்த ஊர் என்பதால் கடலூர் ஆனது என்றும், இப்பகுதி மக்கள் ஒரு காலத்தில் கடலையை அதிக அளவில் ஏற்றுமதி செய்ததால், இது கடலையூர் என்று அழைக்கப்பட்டு, காலப்போக்கில் இது மருவி கடலூர் ஆனது என்றும் கூறுகின்றனர். இப்போது மாநகராட்சித் தகுதியைப் பெற்றுள்ளது. கடலூர் மாநகர கட்சிப் பிரமுகர்கள் பல... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

IN-OUT கேபினட் மாற்றமா?

Published on 01/01/2022 | Edited on 01/01/2022
அமைச்சர்களில் யார் அவுட், யார் இன் என ஒரு பெரிய பெட்டிங்கே தலைமைச் செயலகத்தில் நடந்துவரு கிறது. விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், சுற்றுலாத்துறை அமைச்சர் மதிவேந்தன், ஊரக உள்ளாட் சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன், கூட்டுறவுத்துறை அமைச்ச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

கிளம்புங்க சீமான்! -கீழவெண்மணி பரபரப்பு!

Published on 01/01/2022 | Edited on 01/01/2022
ஏசு பிறந்த டிசம்பர் 25 உலகெங்கும் மகிழ்ச்சியான நாள். கீழவெண் மணிக்கு அது இன்றளவும் துக்க நாள். அன்றைய இரவில்தான் ஒரே குடிசைக்குள் 44 பேர் உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார்கள். நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள கீழவெண்மணி கிராமத்தில் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உட்பட 44 விவாசாயத் ... Read Full Article / மேலும் படிக்க,