Skip to main content

11 உயிர்கள் பலி யார் குற்றம்?

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
கடந்த ஏப்ரல் 27-ஆம் தேதி தஞ்சை மாவட்டம் களிமேடு கிராமத்தில் அப்பர் பெருமான் சதயத் திருவிழாவின்போது தேரோட்டம் நடைபெற்றது. அப்போது சப்பரம் மின்சார லைனில் உரசியதால் மின்சாரம் பாய்ந்து முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் தூக்கி வீசப்பட்டனர். இதில் பெரியவர் சிறியவர் என பதினொரு அப்பாவிகள் உயிர்கள் ப... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் கட்சிப் பதவி! கதி கலங்கும் உ .பி. க்கள்! கொட நாட்டை அடுத்து பொள்ளாச்சி! விசாரணை வலையில் வி.ஐ.பி!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
"ஹலோ தலைவரே, அ.தி.மு.க. பொதுக்குழு 15 ஆம் தேதி வாக்கில் கூடப் போகுது.''” "ஆமாம்பா, ஆனால் அதில் எதிர்பார்த்த அளவுக்கு சுவாரஸ்யம் இருக்காது போலிருக்கே?''” "ஆமாங்க தலைவரே, சட்டமன்றக் கூட்டம் வரும் 10-ஆம் தேதிவரை நீடிக்கிறது. அது முடிந்ததும், பொதுக்குழுவைக் கூட்ட அ.தி.மு.க. முடிவெடுத்திருக்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

மாவலி பதில்கள்!

Published on 11/05/2022 | Edited on 11/05/2022
ஜெய்சிங், கோயம்புத்தூர்இலங்கை பொருளாதார வீழ்ச்சியினால் இந்தியாவுக்கு பலவீனம் ஏதும் உண்டா? இலங்கையின் இயற்கை அமைப்பு, அதன் அரசு நிர்வாகம், தமிழ்-சிங்கள மக்கள், துறைமுகங்கள், கடற்பகுதி, பொருளாதார நிலைமை இவை அனைத்துமே இந்தியாவின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. குட்டி நாடான இலங்கை, இந்த... Read Full Article / மேலும் படிக்க,