Skip to main content

களைகட்டிய கூவாகம் திருவிழா! லட்சக்கணக்கில் குவிந்த திருநங்கையர்!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022
பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் திருவிழா, மிகவும் கோலாகலமாக நடந்து முடிந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில், ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி திருவிழா, மிக பிரம்மாண்டமாக நடைபெறுவது வழக்கம். கொரோனா நெருக்கடியால் கடந்த இரண்டு ஆண்டு... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

ராங்கால் ராமஜெயம் கொலை! கொலையாளிகளை நெருங்கிய போலீஸ்!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022
"ஹலோ தலைவரே, கொடநாடு கொலை கொள்ளை வழக்கிற்கு, சசிகலா கொடுத்த வாக்குமூலம் புதிய பலத்தைக் கொடுத்திருக்கு.''” "ஆமாம்பா, அதைப்பற்றி நம்ம நக்கீரனில் வந்திருக்கும் கட்டுரையைப் படித்தேன். கூடுதல் செய்திகள் இருக்குதா?''” "தலைவரே.. எடப்பாடிக்கு தெரி யாமல் எதுவும் நடந்திருக்க வாய்ப் பில்லைன்னு விச... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பெண் எஸ்.ஐ.க்கு வெட்டு! -அதிரும் நெல்லை!

Published on 27/04/2022 | Edited on 27/04/2022
நெல்லை மாவட்டம், சுத்தமல்லி காவல் நிலையத்தில் சப் - இன்ஸ்பெக்டராகப் பணிபுரிபவர் மார்க்கரெட் தெரசா. இதே மாவட்டத்தில் வி.கே.புரம் நகரைச் சேர்ந்தவர். 2016-ஆம் ஆண்டில் டைரக்ட் எஸ்.ஐ.யாகப் பணியில் சேர்ந்தவர். கடந்த ஓராண்டாக சுத்தமல்லி காவல் நிலையத்தில் பணியிலிருக்கிறார். தனக்குக் கொடுக்கப்பட... Read Full Article / மேலும் படிக்க,