Published on 24/09/2022 (06:19) | Edited on 24/09/2022 (08:37) Comments
நக்கீரன் தொட்ட எதையும் விட்டதில்லை. எவரும் நெருங்க முடியாத வீரப்பன் தொடங்கி, எத்தனை பெரிய அதிகார மையமாக விளங்கிய காஞ்சிமடம் வரை புலனாய்வுப் பார்வையுடன் உள்ளே சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்தும் அதே உறுதியுடன் தொடர...
Read Full Article / மேலும் படிக்க,