Skip to main content

விருதுநகர் சி.இ.ஓ. வில்லித்தனம்? -பள்ளிக் கல்வித்துறை புகைச்சல்!

விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஞானகௌரியைக் கண்டித்து, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் விதவிதமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. என்ன விவகாரம் இது? "பள்ளிக் கல்வித்துறை நிர்வாக சீர்திருத்த பிரகாரம், அருப்புக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலகத்தில் பணிபுரிந்த பள்ளித் துணை ஆய்... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்