Skip to main content

வி.சி.க. இளைஞர்கள் படுகொலை-பதட்டத்தில் அரக்கோணம் பகுதி!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
தேர்தல் முடிந்த மறுநாள், இரண்டு இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதால் சாதி பிரச்சினையாகிவிடுமோ எனப் பதட்டத்தில் இருக்கிறது அரக்கோணம் தொகுதி. இராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் தனி சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் மா.செ.வும், சிட்டிங் எம்.எல்.ஏ.வுமான ரவி வேட்பாளராக நிறுத்தப்பட்டா... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

நடுராத்திரியில் மாற்றுகிறார்களா? பிடிபட்ட கண்டெய்னருக்குள் ஓட்டு மெஷின்!

Published on 14/04/2021 | Edited on 15/04/2021
வாக்குப்பதிவுக்கும் எண்ணிக்கைக்கும் இத்தனை நாள் வித்தியாசம் இருக்கிறதே..? தங்களுக்குச் சாதகமாக வாக்குப்பெட்டிகளை மாற்றிவிடுமோ ஆளும் அரசு..?'' -இந்தக் கேள்வி ஒவ்வொரு வாக்காளர்களின் மனதிலும் இருக்கின்றது. அதற்கான விடையை இன்றுவரை பகிரவில்லை தேர்தல் ஆணையம். எனினும், மக்களின் எண்ணத்தை மெய்ப்... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

தேர்தல் முடிவுக்கு முன்பே வாழ்க்கை முடிவு! - காங்கிரஸ் வேட்பாளரின் சோகம்!

Published on 14/04/2021 | Edited on 14/04/2021
""பதவி வெறி பிடித்தோ, அதை வைத்து சம்பாதிக்க நினைத்தோ, இந்தத் தேர்தலில் நான் போட்டியிட வில்லை. எல்லா வசதிகளும் ஏற்கனவே இருக்கின்றன. ஒரு எம்.எல்.ஏ.வானால், மக்கள் சேவையை நல்ல முறையில் நிறைவேற்ற முடியும் என்பதற்காகவே தேர்தலில் நிற்கிறேன். நீங்கள் என்னைத் தேர்ந்தெடுத்து எம்.எல்.ஏ. ஆக்கினால்,... Read Full Article / மேலும் படிக்க,