டோக்கியோ ஒலிம்பிக்கில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவின் ஈட்டி, தங்கத்தைக் குறி பார்த்துப் பாய்ந்து இந்தியாவுக்கு பெருமை சேர்த்து, ஒலிம்பிக் களத்தில் இந்திய தேசிய கீதத்தை இசைக்கும் வாய்ப்பையும் ஏற்படுத்தியது.
ஜப்பானின் டோக்கியோ நகரில் நடந்த 32-வது ஒலிம்பிக் போட்டியில், ஆகஸ்ட் 7-ஆம் தேதி யன்...
Read Full Article / மேலும் படிக்க,