Skip to main content

குழந்தைகளை விரட்டிய தீண்டாமைக் கொடுமை! பதட்டத்தில் சங்கரன்கோவில்!

Published on 24/09/2022 | Edited on 24/09/2022
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவில் அருகேயுள்ள கிராமம் பாஞ்சாகுளம். சுமார் 25 குடும்பங்களைக் கொண்ட பட்டியலின மக்கள் மைனாரிட்டியாகவும், மற்றொரு பிரிவினரை மெஜாரிட்டியாகவும் உள்ளடக்கிய கிராமம். கடந்த ஆண்டு வரை இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் இணக்கமாகவே பழகி வந்துள்ளனர். இந்தச் சூழ-ல் இக்கி... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்

Next Story

உயிரைக் கொடுத்தேனும் உண்மையை வெளிப்படுத்துவோம்!*

Published on 24/09/2022 | Edited on 24/09/2022
நக்கீரன் தொட்ட எதையும் விட்டதில்லை. எவரும் நெருங்க முடியாத வீரப்பன் தொடங்கி, எத்தனை பெரிய அதிகார மையமாக விளங்கிய காஞ்சிமடம் வரை புலனாய்வுப் பார்வையுடன் உள்ளே சென்று உண்மைகளை வெளிக்கொண்டு வந்திருக்கிறது. கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி மர்ம மரணம் குறித்தும் அதே உறுதியுடன் தொடர... Read Full Article / மேலும் படிக்க,

Next Story

பள்ளி நிர்வாகத்தின் கொலை வெறி! கடத்திக் கொல்ல முயற்சி! உயிர் மீண்ட நக்கீரன்! -லைவ் ரிப்போர்ட்!

Published on 24/09/2022 | Edited on 24/09/2022
கனியாமூர் சக்தி பள்ளி மாணவி ஸ்ரீமதியின் மரண விவகாரத்தில், சில புதிய கேள்விகளுக்கு விடைதேடி கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி கனியாமூர் சென்றிருந்தனர் நக்கீரன் தலைமை முதன்மை சிறப்பு நிருபர் தாமோதரன் பிரகாஷும், வீடியோகிராபர் அஜித்தும். ஆரம்பம் முதலே நக்கீரன் காட்டும் தீவிர ஆர்வத்தைத் தொந்தரவாக... Read Full Article / மேலும் படிக்க,