Skip to main content

கட்டுப்படாத மக்கள்! கணக்கை மாற்றும் அதிகாரிகள்!

Published on 16/06/2021 | Edited on 16/06/2021
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தொற்று குறைந்து வருகிறது, அதேநேரத்தில் கொரோனாவால் இறப் பவர்களின் எண்ணிக்கை குறையாமல் ஆட்டம் காட்டுகிறது. சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தி யாளர்களிடம், "கிராமப் புறங்களில் இறப்பு நிகழ்வுகளில் பொதுமக்கள் அதிகளவு கூடுவதால்தான் தொற்று பரவுகிறது. அத... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்