Skip to main content

விவசாயிகள், மாணவர்களுக்கு எதிரான ஒன்றிய அரசு! -முத்தரசன் குற்றச்சாட்டு!

Published on 10/12/2022 | Edited on 10/12/2022
தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு. சி.யின் 20வது மாநில மாநாடு, நெல்லை ரோஸ் மஹாலில் எம்.பி. சுப்பராயன் தலைமையில் நடந்தது. மாநாட்டை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் துவக்கி வைத்தார். அவரது துவக்க உரை யில், "ஒன்றிய அரசு தொழிலாளர் சட்டத்திற்கு மாறாக, தொழி லாளர்களுக்கு பச்சைத் துரோகம... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்