Skip to main content

வேங்கைவயல் தண்ணீர்த்தொட்டி உடைக்க முயற்சி! பற்றிக்கொண்ட பரபரப்பு!

புதுக்கோட்டை மாவட்டம், வேங்கைவயல் கிராமத்திலுள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில், கடந்த டிசம்பர் 26ஆம் தேதி, மனிதக்கழிவு கலந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி யது. குடிநீரில் மனிதக்கழிவு கலந்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அரசியல் கட்சிகள், அமைப்புகள், மனி... Read Full Article / மேலும் படிக்க,

இவ்விதழின் கட்டுரைகள்