திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமானது. ஜனவரி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறும். ஏகாதசி யன்று ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்படும். 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் வழியாக பக்த...
Read Full Article / மேலும் படிக்க,