Skip to main content

திருப்பதி தள்ளுமுள்ளு! -பலியான பக்தர்கள்

Published on 10/01/2025 | Edited on 10/01/2025
திருப்பதி திருமலை ஏழுமலையான் கோவிலில் மார்கழி மாதம் வைகுண்ட ஏகாதசி விழா முக்கியமானது. ஜனவரி 10ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி விழா தொடங்கி ஜனவரி 19ஆம் தேதி வரை நடைபெறும். ஏகாதசி யன்று ஏழுமலையான் கோவில் சொர்க்கவாசல் திறக்கப்படும். 10 நாட்கள் சொர்க்கவாசல் திறந்திருக்கும். சொர்க்கவாசல் வழியாக பக்த... Read Full Article / மேலும் படிக்க,

சார்ந்த செய்திகள்

இவ்விதழின் கட்டுரைகள்